( நிறைய பிழை இருக்கும். மன்னித்து , மறந்து படியுங்கள்)
எனக்கு சிறு வயதில்ருந்தே அவளிடம் மோகம் அதிகம் , என் சிறு வயதில் அவளை பார்க்கும் போது அவள் சுமாராக தான் இருந்தால் , அனால் வருடங்கள் நகர நகர அவள் முன்பை விட வேகமாகவும் விவேகமாகவும் மிக அழகாகவும் மெருகு எரிருந்திரல் . நான் முதலில் அவளை பார்த்த வயது பத்து, அவளை விரலால் வருடியது பதினெட்டில் , 17 அவளை கற்க ஆரம்பித்தது , இன்னும் கற்று கொண்டே இருகிறேன் .முன்பை விடு அவள் மிது பற்று அதிகமாகி கொண்டே இருக்கிறது . தினமும் அவளை தரிசித்தால் தான் இரவில் உறங்குவேன் . இப்பொழுது எல்லாம் என் முழுவேலை அவளையே சுற்றியேதான், இப்பொழுது எல்லா நேரமமும் எல்லாம் காலமும் அவளிடம் இருகிறேன் . அனால் என்னவோ தெரியவில்லை, மற்றவைகளை பார்க்கும்பொழுது , எவளிடம் ஏதோ குறை இருக்கிறது, இப்போது அவளை கடைக்கு எடுத்து செல்கிறேன் , புதிதாக வந்த இன்டெல் சிப்பை அவளிடம் பொருத்துவதற்காக.
4 கருத்துகள்:
Dei, kadasi varai, ne buku, maram, chedi, kodi, computru, penaa, watchu, idha thaan love panna mudiyim!!!! :)
nalla muyarchi...
has a punch...
as a epilogue to prabhus comment edhukkumey oru aarambam venu illa!!!
எவ்வளவோ பண்ணிடோம் , இப்போ இதுல அன்பு செலுத்திக்கிட்டு இருக்கோம்..
aamam ne ipdilam (aaraichi seibavan, mokka kavi etc.,)aanadhuku ennada kaaranam? idha pathi ori aaraichi katturai ezhudhen ;)
-- nagu
கருத்துரையிடுக